Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:52 IST)
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேங்கிய மழைநீரில் நடந்துவந்தபோது அருகில் உள்ள மின்பெட்டியிலிருந்து மின்சாரம் கசிந்ததில் காவலாளி சக்திவேல் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments