Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற வளாகத்தில் காவலர் தற்கொலை

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:46 IST)
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்ற கட்டடத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்த காவலர் அன்பரசனின் உடலை கைப்பற்றி அவர் எதெனும் பிரச்சனையின் காரணமாக இந்த முடிவு எடுத்தாரா? இல்லை பணி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுத்தாரா எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சகப் போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments