Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்குத் தானே இறந்துவிட்டதாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த நபர்...

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:03 IST)
தொழில்நுட்பம் மனிதனின் செயலை எளிமையாக்கப் படைக்கப்பட்டாலும் அதன் மூலம் மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல், அதற்கு அடிமை யாக மாறுவது தற்போது அதிகமாகி வருகிறது.

இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வருகையால் மக்கள் தங்காஇ பெருமையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான பொய்யான ஆடம்பரங்களுக்குச் சிக்கிவருகின்றனர்.

ஒருசிலர் சமூகவலைதளங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு நபர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பஞ்சத்தால், மாரடைபபல் தான் இறந்துவிட்டதாகக் கூறி தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த்தால் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments