Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்குத் தானே இறந்துவிட்டதாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த நபர்...

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:03 IST)
தொழில்நுட்பம் மனிதனின் செயலை எளிமையாக்கப் படைக்கப்பட்டாலும் அதன் மூலம் மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல், அதற்கு அடிமை யாக மாறுவது தற்போது அதிகமாகி வருகிறது.

இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வருகையால் மக்கள் தங்காஇ பெருமையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான பொய்யான ஆடம்பரங்களுக்குச் சிக்கிவருகின்றனர்.

ஒருசிலர் சமூகவலைதளங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு நபர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பஞ்சத்தால், மாரடைபபல் தான் இறந்துவிட்டதாகக் கூறி தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த்தால் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments