Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்ய மூன்று தனிப்படைகள்: தலைமறைவானாரா ராஜேந்திரபாலாஜி?

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:24 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி புகார் சுமத்தப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்பதை அடுத்து முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக காவல்துறை 3 தனிப்படை அமைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் தனிப்படை குழுவினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments