Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்ய மூன்று தனிப்படைகள்: தலைமறைவானாரா ராஜேந்திரபாலாஜி?

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:24 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி புகார் சுமத்தப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்பதை அடுத்து முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக காவல்துறை 3 தனிப்படை அமைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் தனிப்படை குழுவினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments