Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம், மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:36 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும் விரைவில் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம்  புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து தான் கிளம்புகின்றன.

இந்த நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதி செய்து கொடுக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு தற்போது பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல்  நாட்டப்பட்டு உள்ளது. 
 
மேலும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை முன்னிட்டு விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments