Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியா தனிநாடு என கூறிய காங்கிரஸ் எம்பி வீடு முற்றுகை.. பெங்களூரில் பதட்டம்..!

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:29 IST)
தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிணைத்து தனிநாடு உருவாக்க வேண்டிய நிலை வரும் என கூறிய காங்கிரஸ் எம்பி வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பெங்களூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் தென்னிந்திய மாநிலங்களவை ஒன்றிணைத்து தனிநாடு கோரும் நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு டி.கே.  சிவக்குமார்   உட்பட காங்கிரஸ் கட்சியினரே கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினர், காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் வீட்டை முற்றுகையிட்டதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து டிகே சுரேஷ் எம்பி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வீட்டை முற்றுகையிட வந்த பாஜகவினரை போலீசார் அடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments