Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடவடிக்கை எடுக்க புகார் அளித்த விசிக.. குஷ்பு வீட்டிற்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (18:02 IST)
குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை உடனடியாக குஷ்பு வீட்டிற்கு பாதுகாப்பு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திருப்பது.
 
நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில்  சேரி என பதிவு செய்ததாகவும் எனவே அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் குஷ்பூவுக்கு சமூக வலைதளங்களில்  மிரட்டல் வருவதாக அவரது சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டிற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments