Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:14 IST)
பிரபல  யூடியூபரும், சவுக்கு மீடியாவின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கடந்த 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

சவுக்கு சங்கர் ஏற்கனவே  ஒரு வழக்கில்  கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments