Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:14 IST)
பிரபல  யூடியூபரும், சவுக்கு மீடியாவின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கடந்த 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

சவுக்கு சங்கர் ஏற்கனவே  ஒரு வழக்கில்  கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments