Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி எம்.பி., வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:47 IST)
திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக எம்பி கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனிமொழி அலுவலக தரப்பினர் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
 
 இந்தநிலையில் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மேலும் கனிமொழி வீட்டில் புகுந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments