Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் எதிர்ப்பு - ஹெச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:32 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 
 
தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான வசனம் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர்.
 
மேலும், விஜய் தனிப்பட்ட முறையில் மதம் தொடர்பாக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹெச்.ராஜா. இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையினர் பலர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால், வடபழனியில் உள்ள அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments