தொடரும் எதிர்ப்பு - ஹெச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:32 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 
 
தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான வசனம் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர்.
 
மேலும், விஜய் தனிப்பட்ட முறையில் மதம் தொடர்பாக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹெச்.ராஜா. இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையினர் பலர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால், வடபழனியில் உள்ள அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments