தமிழகத்தில் தீக்குளிப்பு அதிகரிக்க என்ன காரணம்: எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:07 IST)
தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகம் நிகழ் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.



 
 
இந்தியாவில் வேறு எங்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. தமிழகத்தில் மட்டும் நடைபெற காரணம், பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் அறிவை மழுங்க செய்துவிட்டதுதான்
 
பெரியார் தொடங்கி திராவிட இயக்கங்கள் அனைத்தும் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வருவதால் மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆன்மீக நம்பிக்கை அதிகம் இருந்தால்தான் தைரியம் வரும் இந்த தீக்குளிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகம் நிகழ இதுவும் ஒரு காரணம் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments