Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தீக்குளிப்பு அதிகரிக்க என்ன காரணம்: எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:07 IST)
தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகம் நிகழ் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.



 
 
இந்தியாவில் வேறு எங்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. தமிழகத்தில் மட்டும் நடைபெற காரணம், பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் அறிவை மழுங்க செய்துவிட்டதுதான்
 
பெரியார் தொடங்கி திராவிட இயக்கங்கள் அனைத்தும் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வருவதால் மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆன்மீக நம்பிக்கை அதிகம் இருந்தால்தான் தைரியம் வரும் இந்த தீக்குளிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகம் நிகழ இதுவும் ஒரு காரணம் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments