Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயகுமாருக்கு 5 நாட்கள் காவல்: காவல்துறை மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:25 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என காவல் துறை தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
 சாலை மறியல் செய்த வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர்களை தாக்கிய வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments