Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயகுமாருக்கு 5 நாட்கள் காவல்: காவல்துறை மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:25 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என காவல் துறை தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
 சாலை மறியல் செய்த வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர்களை தாக்கிய வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments