Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:23 IST)
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு உண்டு என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்து இருந்த நிலையில் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தினமும் 600 க்கும் கீழ் தான் பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 10 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments