Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்குள் மனைவியைக் கழுத்தறுத்து கொன்ற போலீஸ் அதிகாரி

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:09 IST)
குஜராத் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி  பேருந்துக்குள் தன் மனைவியைக் கொன்று அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மா நிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி அம்ருத் ரத்வா. இவர்,  தன் மனைவிக்கு தவறான உறவு இருப்பதாக கண்டறிந்து, சுமார் 200 கிமீட்டர் தூரம் பயணித்து, அவரைக் கொல்ல முயன்றார்.

இந்த சம்பவம் நடக்கும்போது, அவரது மனைவி மங்குபென்  மா நில அரசின் ஜிஎஸ்ஆர்டிசியில்  நடத்துனராகப் பணியில் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த அம்ருத், கையில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியைக் கழுத்தறுத்து கொன்றார்.

அதில், சம்பவ இடத்திலேயே மங்குபென் பலியானார், போலீஸார் வரும் வரை குற்றவாளி சம்பவ இடத்திலேயே இருந்தார், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments