Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்குள் மனைவியைக் கழுத்தறுத்து கொன்ற போலீஸ் அதிகாரி

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:09 IST)
குஜராத் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி  பேருந்துக்குள் தன் மனைவியைக் கொன்று அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மா நிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி அம்ருத் ரத்வா. இவர்,  தன் மனைவிக்கு தவறான உறவு இருப்பதாக கண்டறிந்து, சுமார் 200 கிமீட்டர் தூரம் பயணித்து, அவரைக் கொல்ல முயன்றார்.

இந்த சம்பவம் நடக்கும்போது, அவரது மனைவி மங்குபென்  மா நில அரசின் ஜிஎஸ்ஆர்டிசியில்  நடத்துனராகப் பணியில் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த அம்ருத், கையில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியைக் கழுத்தறுத்து கொன்றார்.

அதில், சம்பவ இடத்திலேயே மங்குபென் பலியானார், போலீஸார் வரும் வரை குற்றவாளி சம்பவ இடத்திலேயே இருந்தார், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments