Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம் நாட்டுக்கு மொத்தம் 2 தந்தைகள்: மோடிக்கு துணை முதலமைச்சர் மனைவி புகழாராம்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:05 IST)
நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி ஒரு தந்தை என்றும் நம் நாட்டிற்கு இரண்டு தந்தைகள் என்றும் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பேசியபோது மகாத்மா காந்தி நமது தேசத்தின் ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி இந்தியாவின் புதிய தந்தை என்றும் ஆக மொத்தம் நமது நாட்டில் இரண்டு தந்தைகள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அவரது பேச்சுக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments