Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:08 IST)
பெண்ணை அவதூறாகப் பேசியதாக  அதிமுக எம்.எல்.ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ  ஒரு பெண்ணை அவதூறாகப் பேசிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

 இந்நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ உள்ளீட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து எம்.எல்.ஏவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments