Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை.. முக்கிய விவரங்கள் கிடைத்ததா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (15:49 IST)
ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் சென்னை போலீசார் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் கருக்கா வினோத் தாயார் மற்றும் சகோதரரிடம் போலீசார் விசாரணை செய்ததாகவும், வினோத் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறையில் வந்து பார்க்காததற்கு தங்களிடம் சண்டையிட்டதாகவும்,  தற்போது அவர் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என மீண்டும் ஆளுநர் மாளிகை X கணக்கில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments