Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:36 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களால் தான் மூன்று முறை கர்ப்பம் ஆனதாகவும், அந்த கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக முன்னாள் அமைச்சர் கலைக்க வலியுறுத்தியதாகவும் நடிகை சாந்தினி சமீபத்தில் காவல்துறை புகார் அளித்திருந்தார்
 
இதனை அடுத்து சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர் 
 
கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் திரட்ட படுவதாகவும் வாட்ஸ்அப் வீடியோ ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்