நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:36 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களால் தான் மூன்று முறை கர்ப்பம் ஆனதாகவும், அந்த கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக முன்னாள் அமைச்சர் கலைக்க வலியுறுத்தியதாகவும் நடிகை சாந்தினி சமீபத்தில் காவல்துறை புகார் அளித்திருந்தார்
 
இதனை அடுத்து சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர் 
 
கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் திரட்ட படுவதாகவும் வாட்ஸ்அப் வீடியோ ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்