மாணவிக்கு நீதிக்கேட்டு மெரினாவில் போராட்டம்..?? – உஷாரான காவல்துறை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (08:42 IST)
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தங்கியிருந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சிலர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மெரீனாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸப் ஃபார்வேர்டு செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments