Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்து எதிரொலி: யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:57 IST)
நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து தற்போது யாஷிகா ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மிக அதிவேகமாக ஓடியதாகவும் இதனையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து விரைவில் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கார் விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments