Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி: கைது செய்யப்படுவாரா தங்கத்தமிழ்செல்வன்?

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (08:24 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, திமுகவை சமாளிப்பதைவிட தினகரன் அணியினர்களை சமாளிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

டிடிவி தினகரன் அளிக்கும் ஒவ்வொருஅதிரடி பேட்டியும் தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அவருக்கு பதிலளிக்கவே தமிழக அமைச்சர்களின் பாதி நேரம் கழிந்துவிடுகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான தங்கத்தமிழ்ச்செலவன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று சென்னை தலைமைமை செயலகத்தில் போலீசாரின் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனைஅடுத்து தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்படுவாரகளா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments