Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ ஒட்டுநரை கொன்ற பெண்ணை விடுவிடுக்க போலீஸார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (22:44 IST)
சென்னையில் ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை தாய் அடித்துக் கொன்றார். இவரை விடுவிடுக்க தற்போது போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது..

 சென்னை ஓட்டேரியில் குடிபோதையில் ஒரு ஆட்டோ ஓட்டு நர் ஒருவவர் மகளிடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய் அந்த ஆட்டோ ஓட்டு நரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். எனவே தற்காப்பிற்காக தாக்கியதல் வழக்குப் பிரிவை மாற்றி தாய் பிரீத்தாவை(41) விடுவிடுக்க போலிஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments