Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரை கொலை செய்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு!

Advertiesment
கணவரை கொலை செய்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:51 IST)
தற்காப்புக்காக கணவரை கொலை செய்த மனைவியை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை ஓட்டேரி என்ற பகுதியில் குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை சிறுமியின் தாய் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார் 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை கொன்ற மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த நிலையில் தற்காப்பிற்காக கணவரை அந்த பெண் தாக்கியதால் தற்போது வழக்கு பிரிவை மாற்றி, அவரை விடுவிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது போலீசாரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைக்கேல்பட்டியின் நிஜ பெயர் திருக்காட்டுப்பள்ளி: தோலுரிக்கும் வானதி சீனிவாசன்