Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை மறித்து நடனம்... இளைஞர்களை அடித்து விரட்டிய போலீஸார்

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (16:00 IST)
இன்று தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.

 இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாதையத்திற்கு வந்த இளைஞர்கள் 50 பேர் பேருந்தை மறிந்து ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் இன்னொரு பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்,பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்துவிரட்டியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments