Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை மறித்து நடனம்... இளைஞர்களை அடித்து விரட்டிய போலீஸார்

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (16:00 IST)
இன்று தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.

 இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாதையத்திற்கு வந்த இளைஞர்கள் 50 பேர் பேருந்தை மறிந்து ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் இன்னொரு பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்,பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்துவிரட்டியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments