Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை மறித்து நடனம்... இளைஞர்களை அடித்து விரட்டிய போலீஸார்

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (16:00 IST)
இன்று தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.

 இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாதையத்திற்கு வந்த இளைஞர்கள் 50 பேர் பேருந்தை மறிந்து ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் இன்னொரு பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்,பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்துவிரட்டியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments