Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவிகாபுரம் கோவில் திருவிழா பிரச்சனை: காவல்துறையினர் தடியடி

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:33 IST)
தேவிகாபுரம் என்ற பகுதியில் நடந்த கோவில் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேவிகாபுரம் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திய காவல்துறையினர்.இதனால் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதாகவும் பொதுமக்களில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த நிலையில் தேவிகாபுரத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments