Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பார்வதி வீட்டில் கொள்ளையடித்தவர் கைது: போலீஸார் விசாரணை

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (12:29 IST)
நடிகை பார்வதி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொள்ளை போன நிலையில் அந்த கொள்ளையன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பார்வதி வீட்டிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவரிடம் முன்னாள் பணியாளராக இருந்த சுபாஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளையன்  சுபாஷ் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
முதல்கட்ட விசாரணையில் பெண் குரலில் சுபாஷ் பேசியதாகவும், அவர் பெண் குரலில் பேசியது எப்படி என நடித்து காட்டியதாகவும் அது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments