Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுமி பாலியல் கொடுமை: மேலும் ஆறு பேர் கைது

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (20:38 IST)
சென்னை அயனாவரத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் 24 பேர்களால் கூட்டு பலாத்காரம் செய்த நிலையில் இவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டு அவரகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் இதே கொடுமையை செய்த மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
எனவே கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
 
முதலில் 17 பேர் கைது செய்யப்பட்டவுடன் அதே அபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஏழு பேர் தலைமறைவாகியதாகவும், ஆனால் சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ பதிவின் உதவியால் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்