Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவறையில் சிலைகளை பதுக்கிய பலே குருக்கள்! – சீர்காழியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:12 IST)
சீர்காழியில் கோவில் குருக்களே சிலைகளை திருடி கருவறையில் பதுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சமீப காலமாக கோவில்களில் சிலை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழியில் கோவில் ஒன்றில் குருக்களே சிலைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில் குருக்கள் சூர்யமூர்த்தி சிலைகளை திருடி கோவில் கருவறையிலேயே பதுக்கி வைத்திருந்துள்ளார். அவரை கைது செய்த சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அவரிடமிருந்து பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments