Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

Arun Prasath
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (09:28 IST)
ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்கயை உடைப்பதை தமிழர்கள் ஒரு சம்பிரதாய வழக்கமாகவே வைத்துள்ளனர். இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அதுவும் ஆயுத பூஜை என்றால் சில பூஜைகள் செய்து பூசணிக்காயை சாலைகளில் உடைப்பது பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று. இந்நிலையில் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் பூஜைகள் செய்யுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments