Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் மின்சாரம் தாக்கிய ரஞ்சித் உடல் நிலையில் முன்னேற்றம் : வெளியான புகைப்படம்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (17:07 IST)
திண்டிவனம் ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த ரஞ்சித் அவர்களுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாமக சார்பில் கடந்த 11ம் தேதி திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சிலர் ரயிலின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர். அதில், ரஞ்சித் என்ற வாலிபர் உயர் மின்சாரம் தாக்கி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அவர் மின்சார விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments