Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:17 IST)
மரக்காணம் அருகே வாழைத்தோப்புகாக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து மரணமடைந்த 3 பேரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments