Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் டுவிட்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (07:54 IST)
சென்னையில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருப்பதை அடுத்து பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வருகிறார். 
 
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் சென்னையில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் இது ஒரு சிறப்புமிக்க தொடர் என்றும் இது இந்தியாவில் நடைபெறுவது நமக்கு பெருமை என்றும் கூறியுள்ளார். மேலும் செஸ் விளையாட்டில் சிறப்புமிக்க தமிழகத்தில் நடப்பது இன்னும் பெருமை என்று அவர் கூறியுள்ளார்
 
இந்த நிலையில் செஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு பிரதமர் வருகையை அடுத்து சென்னை நகரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய செஸ் ஒலிம்பியாட் போட்டியின்ப் தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments