Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:50 IST)
கரூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடந்துள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்குக் குப்பைத்தொட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவரின் திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments