Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:50 IST)
கரூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடந்துள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்குக் குப்பைத்தொட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவரின் திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments