Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:50 IST)
கரூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடந்துள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்குக் குப்பைத்தொட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவரின் திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments