Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பிரதமர் மோடியா? எடப்பாடியா? அதிமுகவினரின் அட்ராசிட்டி போஸ்டர்..!

Mahendran
செவ்வாய், 12 மார்ச் 2024 (11:49 IST)
அடுத்த பிரதமர் மோடியா? அல்லது எடப்பாடியா? என அதிமுக வினர் சிவகங்கையில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா முழக்கத்துடன் அதிமுகவினர் பிரச்சாரம் செய்த நிலையில் இந்த தேர்தலில் மோடியா? தீதியா? என மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக தற்போது திடீரென மோடியா? எடப்பாடியா? யார் பிரதமர் வேட்பாளர்? என போஸ்டர் அடித்து சிவகங்கை நகர் முழுவதும் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழர் உரிமையை காக்க, தமிழகம் காக்க, பாரத பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்றும் எனவே இரட்டை இலையை சின்னத்தில் சிந்தித்து வாக்களிப்பீர் என்றும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது 
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments