Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:57 IST)
சீர்காழி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த இளந்தோப்பைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். விஜய் என்பவர் மாணவி மீனாட்சியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதோடு அவரை அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments