Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 14 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை; சேலம் கலெக்டர் அதிரடி

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (12:45 IST)
ஏற்காட்டில் வரும் 14 ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என சேலம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட கலெக்டர் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யவோ, பயன்படுத்துவதோ கூடாது என தெரிவித்தார்.
இதனைமீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். பிளாஸ்டிக்கை ஒழிப்பதன் மூலம் தூய்மையான ஏற்காட்டினை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வே தேர்வில் மோசடி.. 26 பேர் கைது.. ஒரு கோடி பணம் கைமாறியதா?

24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்! - மக்கள் இரங்கல்!

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் இன்னொரு அதிரடி.. திட்டம் தமிழக அரசு திட்டம்..!

கும்பமேளாவில் புனித நீராடவில்லை என்ற குறையா? ஹோம் டெலிவரி செய்யும் உபி அரசு..!

ஒரு கும்பமேளாவில் கோடீஸ்வரனான படகோட்டி! - யோகி ஆதித்யநாத்தின் குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments