Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு: 5500 வீரர்கள் பதிவு என தகவல்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (17:53 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இதுவரை 5500 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஜனவரி 16ஆம் தேதி நடைபெற வேண்டிய அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் முன்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது 
 
இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் பதிவில் 5500 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments