Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரையை அடுத்து பிளாஸ்டிக் இட்லி? சென்னையில் அதிர்ச்சி

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (07:20 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கைரை விற்பனை ஆவதாக கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் நடத்தப்பட்டு வரும் சிறு ஓட்டல்களில் பிளாஸ்டிக் இட்லி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.



 


அதாவது இட்லி ஊற்றும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பரை போட்டு இட்லி தயார் செய்வதை கண்டுபிடித்த சுகாதார துறை அதிகாரிகள் அந்த ஓட்டல்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்று அதிரடிரெய்டு செத சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள கெமிக்கல் இட்லியுடன் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், பிளாஸ்டிக் பேப்பரால் இட்லி தயார் செய்யக்கூடாது என்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது புகார்! - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments