Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலம்பியாவில் விமானம் விழுந்து விபத்து! 8 பேர் பலி

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (23:36 IST)
கொலம்பியா  நாட்டில்  உள்ள மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரே விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்த நிலையில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

கொலம்பியா நாட்டில் உள்ள மெடலின்  நகரில் உள்ள ஓலயா ஹர்ரேரோ என்ற விமான நிலையதில் இருந்து நேற்று காலையில் ஒரு விமானம் கிளம்பியது.

இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தின் இயந்திரம் செயலிழந்து, ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து தீப்பிடித்தது.

இதில், விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள், என மொத்தம் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

குடியிருப்புப் பகுதியில் விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

அடுத்த கட்டுரையில்
Show comments