Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க திட்டம் - முதல்வர்

Webdunia
சனி, 16 மே 2020 (14:28 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  வரும் மே 17 ஆம் தேதிக்குப் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு உத்தரவு  புதிய முறையில் அமுல்படுத்தப்பட வுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கல் நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் கூறியுள்ளதாவது :

சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயண செலவுகளை அரசே ஏற்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாமெனவும் அதுவரை முகாம்களிலேயே தங்கியிருக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், நாள்தோறும் 10,000  தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு திட்டமுள்ளதாகவும்,  வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது முகாம்களிலேயெ தொடர்ந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments