Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் !

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (16:09 IST)
தமிழகத்தில் உள்ள கோவிகளில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கடமாக,  வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்,  பழனி முருகன் கோயில்,  திருவரங்கம் ரங்க நாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோயில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய  10 முக்கிய திருக்கோயில்களில் தல 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை , சுண்டல் உள்ளிட்ட 4 முதல்  வகை பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments