Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை குறைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:41 IST)
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதாக தமிழக நிதித்துறைச்செயலாளர் தெரிவித்த நிலையில் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் ஆளும் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்டஹது. அதன்படி தேர்தலின் போது, அக்கட்சி அறிவித்ததன்படி பெட்ரோல் மீதான்வரியை ரூ.3 குறைப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தமிழ்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், பெட்ரோல் மீதான விலை குறைப்பு அரசாணையை இன்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments