Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை குறைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:41 IST)
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதாக தமிழக நிதித்துறைச்செயலாளர் தெரிவித்த நிலையில் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் ஆளும் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்டஹது. அதன்படி தேர்தலின் போது, அக்கட்சி அறிவித்ததன்படி பெட்ரோல் மீதான்வரியை ரூ.3 குறைப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தமிழ்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், பெட்ரோல் மீதான விலை குறைப்பு அரசாணையை இன்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments