Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (21:43 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள்  எச்சரித்துள்ளனர்.


 


 
பெட்ரோல் மீதான வாட் வரியை 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 25 சதவீதமாகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் மாநில தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். சேலம் மாவட்டம் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments