Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (21:43 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள்  எச்சரித்துள்ளனர்.


 


 
பெட்ரோல் மீதான வாட் வரியை 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 25 சதவீதமாகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் மாநில தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். சேலம் மாவட்டம் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments