Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:40 IST)
மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளது . இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகல் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும் என  கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைத்தும்  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு சிறு தொழில் முனைவோர், பொதுமக்கள், கடுமையாகப் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments