Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:40 IST)
மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளது . இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகல் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும் என  கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைத்தும்  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு சிறு தொழில் முனைவோர், பொதுமக்கள், கடுமையாகப் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments