Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்திற்குள் 15 முறை ஏற்றம்! – புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (11:11 IST)
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர தொடங்கிய நிலையில் இன்றைய நிலவரப்படி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் தேர்தல் சமயத்தில் ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 15 முறை விலை ஏற்றம் அடைந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.08 ரூபாயும், டீசல் 3.90 ரூபாயும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Union Budget 2025-26 Live: மத்திய பட்ஜெட் 2025-26 நேரலை!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments