Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் விலை உயர்ந்தது பெட்ரோல் விலை: செஞ்சுரி அடித்ததா?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (07:20 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது என்பதும் ஒரு சில நகரங்களில் 101 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை குறித்த விவரங்களை பார்ப்போம்:
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments