Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் விலை உயர்ந்தது பெட்ரோல் விலை: செஞ்சுரி அடித்ததா?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (07:20 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது என்பதும் ஒரு சில நகரங்களில் 101 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை குறித்த விவரங்களை பார்ப்போம்:
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments