இன்றும் விலை ஏறியது பெட்ரோல் டீசல்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (08:20 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பெட்ரோல் இன்று 20 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளதால் இன்றைய ஒரு லிட்டர் விலை ரூ.95.06 ஆக விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்துள்ளதால் இன்றைய ஒரு லிட்டர் விலை ரூ.89.11 ஆக விற்பனையாகி வருகிறது
 
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் அந்த கோரிக்கையை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments