Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 80வது நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமா?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
சென்னையில் கடந்த 79 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராடஹ் நிலையில் இன்று 80வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
அண்டை நாடான வங்கதேசத்தில் 50% பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது 
 
ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments