Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 80வது நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமா?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
சென்னையில் கடந்த 79 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராடஹ் நிலையில் இன்று 80வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
அண்டை நாடான வங்கதேசத்தில் 50% பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது 
 
ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகும் #BoycottTurkey.. இந்தியா - துருக்கி வணிகம் பெரும் பாதிப்பு..!

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அதிக சேதம்.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்த சேதமும் இல்லை: அமெரிக்க பத்திரிகை

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments