Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் விடிய விடிய மழை: மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:42 IST)
குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் நேற்று விடிய விடிய மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய குற்றாலம் தென்காசி பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் இதனால் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தாலும் ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவியில் குளிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments