Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை நாளை உயர்வா? இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:45 IST)
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக நாளை முதல் அதாவது மார்ச் 14 முதல் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர போவதாக கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இன்று 129வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை 
 
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை லிட்டர் ரூ.91.43  என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் பெட்ரோல் விலை உயருமா உயர்ந்தால் எத்தனை ரூபாய் உயரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments